Friday, November 30, 2018

காவிரிமைந்தன் என்னும் போலி நடுநிலைவாதி

திரு காவிரிமைந்தன் அவர்களை ஏன் போலி நடுநிலைவாதி என் அழைக்க காரணம் அவர் எப்பொழுதும் குறிப்பிட்ட மதம் சேர்ந்தவர்ளை மட்டும் விமர்சிக்கிறார் நான் அதற்கு பின்னூட்டங்கள் ( கமெண்ட் ) கொடுத்தால் அவரால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை நான் எந்த ஒரு தவறான வார்த்தைகளையே , கீழ்த்தரமான விமர்சனமோ பதிவிடவில்லை , இருந்தாலும் அவர் அவருக்கு  சார்பாக யார் comment (பின்னூட்டங்கள்) பதிவிடுகிறார்களோ அவர்களையும் அவர் சார்ந்த comment மட்டுமே வைத்துக்கொள்கிறார் மற்றவர்களுடைய பின்னூட்டங்கள்     ( கமெண்ட் ) நீக்கி ( delete ) விடுகிறார் . விமர்சனம் என்று தன்னுடைய wordpress.com பெயர் வைத்துக்கொண்டு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கோழை என்று கூட சொல்லலாம்  .                     திரு காவிரிமைந்தன் அவர்கள் யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் அனால் அவரை ( அவருடைய பதிவு or எழுத்துக்களை ) யாரும் விமர்சனம்  செய்யக்கூடாது என விரும்புகிறார் . இதை படிப்பர்களுக்கு ஒரு சிறிய விண்ணப்பம் நீங்கள் வேண்டுமானால் அவருடைய பதிவை விமர்சித்து பாருங்கள் உடனே உங்களுடைய பதிவை நீக்கி விடுவார் , நீங்களே புரிந்துகொள்ளுங்கள் அவரை பற்றி.
நன்றி
s.ஞானசேகரன்

No comments:

Post a Comment