Thursday, April 28, 2011

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஐக்கிய நாடுகளின் சபை இலங்கை அரசு போர்க்குற்றங்களிள் ஈடுபட்டது நிரூபிக்கப் பட்டதாக விசாரணை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஈழத் தமிழரின் நலன் காக்கவும், இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டுமெனவும், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

No comments:

Post a Comment